ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மெரீனா பீச்சுல பசங்களை வச்சு படம் எடுத்த இயக்குனரின் புதுப் படத்துல களவாணி நடிகரும், டி.வி.தொகுப்பாளரும் சேர்ந்து நடிக்கிறாங்க. படம்தான் காமெடியே தவிர திருச்சியில படப்பிடிப்பு நடக்குறப்போ நடந்த விஷங்கள்லாம் ரொம்பவே சீரியசாம். படத்துல நடிக்கிற சில்க் சாயல் கொண்ட நடிகையோட யார் ரொம்ப அன்பா இருக்குறதுங்றதுல பெரிய ரேஸே நடந்துச்சாம். இரண்டு பேரும் மாறி மாறி அன்பு காட்டினதுல நடிகை ஆடிப்போயிட்டாராம். இயக்குனரு கடமையே கண்ணா இருக்க, இவிங்க அலம்பல்தான் தாங்க முடியலையாம். இரண்டு பேரோட அன்பு பிடியில சிக்காம இருக்க நடிகை பட்ட அவஸ்தையை யூனிட் காரங்க கதை கதையா சொல்றாங்க.