தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் இயக்குனர் ஹரியும் நடிகர் அருண் விஜய்யும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதற்கு இத்தனை காலம் ஆகியுள்ளது. அந்தவகையில் அருன் விஜய் - ஹரி கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு கையில் அடிபட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அருண் விஜய்யே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஐந்து நாட்களுக்கு எடை தூக்கும் பயிற்சியையும் மேற்கொள்ள போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் அருண் விஜய்.