விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
விஜய் தொலைக்காட்சி தனது கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. நேயர்கள் வழங்கும் வாக்கின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விருது விழா கடந்த 19ந் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது. ஜெகன், மா.பா.கா.ஆனந்த், பிரியா, கெவின் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
விழாவில் சரவணன் மீனாட்சி புகழ் செந்தில், ஸ்ரீஜா, ரட்சிதா, குயிலி, சாதனா, லட்சுமி, கன்யா, பிரியா, ராஜேஷ், அபர்னா, அமித், பூஜா, சிங்கப்பூர் தீபன், திவாகர், ஜெயச்சந்திரன், அமுதவன், வடிவேல் பாலாஜி, ஸ்பூர்த்தி, ஸ்ரீஷா, பரத், ஹரிப்பிரியா உள்ளட பலர் தங்கள் திறமைகளை காட்டி உள்ளனர். நிகழ்ச்சி வருகிற 4ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 முதல் ஒளிபரப்பாகிறது.