நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் |
சின்னத்திரை வட்டாரத்தில் செல்லமாக அழைக்கப்படுகிறவர். வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, ஒரு கை ஓசை, மன்னன் மகள், என ஒரே நேரத்தில் 5 தொடர்களில் நடித்து வரும் ஒரே நடிகையும் மஹாதான். இத்தனை பிசியான ஷெட்யூலிலும் இது நல்லா இருக்கு என்ற ஒரு டெலிபிலிமிலும் நடித்து முடித்துள்ளார் மஹா.
இதுபற்றி அவர் கூறியதாவது: சினிமா வாய்ப்புகளைகூட தவிர்த்துவிடும் நான் இந்த டெலிபிலிமின் கதையை இயக்குனர் ரவிராஜா என்னிடம் சொன்னபோது உடனே நடிக்க வேண்டும்போல இருந்தது. ஒரு விதவை பெண் இந்த சமூகத்தில் ஒழுக்கத்துடன் வாழ எத்தனை போராட்டம் நடத்த வேண்டியது இருக்கிறது. எவ்வளவு அவமானங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது என்பதை சொல்லும் கதை. பார்த்தால் ஒரு சொட்டு கண்ணீராவது விடாமல் இருக்க மாட்டார்கள். விதவைகள் மீது மரியாதையை ஏற்படுத்தும். நானும் அந்த கேரக்டரை அழுதபடியேதான் நடித்துக் கொடுத்தேன். ஒளிபரப்பாகும் நாளுக்காக நானும் காத்திருக்கிறேன் என்கிறார் மஹா.