துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

சின்னத்திரையில் வானத்தைப் போல, நினைத்தாலே இனிக்கும் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலாமானவர் ப்ரீத்தி குமார். இவர் சினிமா நடிகர் கிஷோர் குமாரை காதலித்து கடந்த 2023ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சீரியல் எதிலும் கமிட்டாகாத ப்ரீத்தி, அண்மையில் ஒளிபரப்பாக ஆரம்பித்த புனிதா தொடரில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், ப்ரீத்தி குமார் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்த இனிப்பான செய்தியை கிஷோரும் ப்ரீத்தியும் சேர்ந்து பொங்கல் கொண்டாட்டத்துடன் வெளியிட, ரசிகர்கள் உட்பட பலர் தங்கள் வாழ்த்துகளை குவிந்து வருகின்றனர்.