இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
வெள்ளித்திரையில் கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பபட்ட ஷகிலா, சின்னத்திரையின் மூலம் அம்மா என்ற கவுரவத்தை பெற்றார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில அவரது இமேஜையே மாற்றியிருந்தது. இதனையடுத்து பிரபலமான சில யூ-டியூப் சேனல்களில் ஆங்கராக அவதாரம் எடுத்தார். அவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்த கேள்விக்கு, 'திருமணம் செய்து கொண்டு என்னால் ஒருவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை' என பளிச்சென்று பதில் கொடுத்துள்ளார்.