சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7ல் தமிழ் நடிகைகளான கிரண் மற்றும் ஷகீலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில், சென்றவாரத்தில் கிரண் வெளியேற்றப்பட்டார். ஆனால், ஷகீலா மற்ற ஹவுஸ்மேட்டுகளுடன் செட்டாகி நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஷகீலா சிகெரட் பிடித்த வீடியோ காட்சி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சக ஹவுஸ்மேட்டான கிரண் எலிமினேட் ஆகிவிட்ட சோகத்தில் தான் அவர் சிகரெட் பிடித்தாராம். இதனையடுத்து ஷகீலாவின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர். யு-டியூப் சேனலில் ஷகீலா விஷ்ணுகாந்த், டிக்-டாக் சூர்யா என பலரை அழைத்து பேட்டி எடுக்கும் போது பல அட்வைஸ்களை கொடுத்தார். ஆனால், அவரே இப்போது குழந்தைகள் உள்ளிட்ட குடும்பங்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக சிகரெட் அடிக்கலாமா? உபதேசம் ஊருக்கு மட்டும் தானா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.




