தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
வெள்ளித்திரையில் கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பபட்ட ஷகிலா, சின்னத்திரையின் மூலம் அம்மா என்ற கவுரவத்தை பெற்றார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில அவரது இமேஜையே மாற்றியிருந்தது. இதனையடுத்து பிரபலமான சில யூ-டியூப் சேனல்களில் ஆங்கராக அவதாரம் எடுத்தார். அவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்த கேள்விக்கு, 'திருமணம் செய்து கொண்டு என்னால் ஒருவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை' என பளிச்சென்று பதில் கொடுத்துள்ளார்.