பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
வெள்ளித்திரையில் கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பபட்ட ஷகிலா, சின்னத்திரையின் மூலம் அம்மா என்ற கவுரவத்தை பெற்றார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில அவரது இமேஜையே மாற்றியிருந்தது. இதனையடுத்து பிரபலமான சில யூ-டியூப் சேனல்களில் ஆங்கராக அவதாரம் எடுத்தார். அவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்த கேள்விக்கு, 'திருமணம் செய்து கொண்டு என்னால் ஒருவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை' என பளிச்சென்று பதில் கொடுத்துள்ளார்.