பிளாஷ்பேக்: லட்ச ரூபாய் ஊதியம் பெற்ற முதல் பெண் திரைக்கலைஞர், ஆண் வேடமேற்று நடித்திருந்த “பக்த நந்தனார்” | தம்பி வருகையால் நடிப்பில் கவனம் செலுத்தும் அண்ணன் | ஒரு திரைப்படம் வாழ்க்கையை மாற்றியது: சொல்கிறார் இஸ்மத்பானு | பிளாஷ்பேக் : 'விடாமுயற்சி'க்கு முன்னோடி 'கருடா சௌவுக்யமா' | பிளாஷ்பேக் : முதன் முறையாக ஒரே படத்திற்கு மூன்று கிளைமாக்ஸ் | சமந்தா விவாகரத்து விஷயத்தில் என்னை குற்றவாளியாக பார்க்காதீர்கள்? : நாகசைதன்யா ஆதங்கம் | மசாலா கம்பெனி ஓனர் டூ விருது நடிகர் ! ரவிச்சந்திரனின் வாழ்க்கை பயணம் | கணவர் நேத்ரன் குறித்து மனம் திறந்த தீபா | அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! |
மலையாள சின்னத்திரை நடிகையான ஸ்ரீகோபிகா நாயர், தமிழில் அன்பே வா, சுந்தரி ஆகிய தொடர்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன் வருண் தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் ஸ்ரீகோபிகாவுக்கும் வருண் தேவுக்கும் குருவாயூர் கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதன்புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஸ்ரீகோபிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.