கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சின்னத்திரை தொகுப்பாளினிகளான மணிமேகலை - பிரியங்கா இடையே ஏற்பட்ட மோதல் சின்னத்திரை, யூ-டியூப் மற்றும் அனைத்தும் சோஷியல் மீடியாக்களிலும் பேசு பொருள் ஆகியுள்ளது. இந்நிலையில், மணிமேகலையின் பதிவுக்கு ஆரம்பத்தில் வாழ்த்துகள் சொல்லி பதிவிட்டிருந்த குரேஷி, பிரியங்காவுக்கு எதிராக விவகாரம் பெரிதானதும் அந்த கமெண்டை டெலிட் செய்துவிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், தன்மானத்தை பற்றியெல்லாம் மணிமேகலை இவ்வளவு பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், 'திவ்யா துரைசாமி எலிமினேட் ஆன அன்று, பிரியங்கா, திவ்யாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிமேகலை தான் குறுக்கிட்டு பிரியங்காவை பேசக்கூடாது என்று தடுத்தார்' என கூறியுள்ளார். குரேஷியின் இந்த பதிவானது மீண்டும் இணையதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.