‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் |

சின்னத்திரையில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறது மணிமேகலை - பிரியங்கா பஞ்சாயத்து. மணிமேகலை, பிரியங்கா குறித்து பதிவிட்ட முதல் இரண்டு நாட்கள் பேசாமல் இருந்த பலர் தற்போது மணிமேகலைக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஷகிலா, மணிமேகலை மீது தான் தவறு என்று கூறியுள்ளார். மேலும், பிரியங்கா அவரது கணவரை விட்டு பிரிந்ததையும் மணிமேகலை காதலுக்காக வீட்டை விட்டு ஓடி வந்ததையும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்க, ஷகிலாவின் இந்த கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.