டிரைலரிலும் சிவகார்த்திகேயனுடன் மோதும் கவின்! | மூன்றாவது முறையாக இணைந்த நானி - அனிருத் கூட்டணி | நாளை அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'புஷ்பா 2' படப்பிடிப்பு நிறைவு | காதல் குறித்த கேள்வி- கடுப்பான சுனைனா! | சூர்யாவுக்கு ஜோடியாகும் காஷ்மிரா பர்தேசி? | 'லெவன்' படத்திற்காக டி.இமான் இசையில் ஆங்கில பாடல் பாடிய ஸ்ருதிஹாசன்! | ஸ்டார் சேனல்கள் கட்டணம் உயர்வா? டிஸ்னி ஸ்டார் மறுப்பு | அஜித்துடன் மோதத் தயாராகும் விக்ரம்! | ரஜினியும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்களா? சுஹாசினி சொன்ன பதில் |
பாக்கியலெட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும், இரு மனைவிகளிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படும் அவரது கேரக்டரை பார்த்து பல ரசிகைகளும் அவருக்கு பெருகி வருகின்றனர். இந்நிலையில், சதீஷின் ரசிகை ஒருவர் அவரிடம் நீண்ட நாட்களாக செல்பி புகைப்படம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். புகைப்படம் எடுக்க முடியாமல் போகவே அடையாரில் உள்ள சதீஷ் வீட்டு முன்பு குங்குமம் தடவிய எலுமிச்சம்பழத்தை வைத்துக்கொண்டு செய்வினை வைத்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் கலக்கம் அடைந்த சதீஷ் தற்போது திருவான்மியூர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் அளித்துள்ளார்.