'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
சின்னத்திரை நடிகை ரிஹானா ஆனந்த ராகம், மீனாட்சி பொண்ணுங்க ஆகிய சீரியல்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2விலும் நடித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது தனிப்பட்ட காரணங்களால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகுவதாகவும், சீரியலில் அவர் நடித்து வரும் கேரக்டர் தொடர்ந்து பயணித்து கொண்டிருப்பதால் ப்ரேக் எடுக்க முடியவில்லை என்றும், இதன் காரணமாகவே சீரியலை விட்டு விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை ரிஹானா நடித்து வந்த கதாபாத்திரத்தில் மற்றொரு சின்னத்திரை நடிகையான மாதவி இனி நடிக்க இருக்கிறார்.