இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பிரபல சின்னத்திரை நடிகர்களான தினேஷ் மற்றும் ரச்சிதா கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலும் இவர்களது பிரச்னையை வைத்து விசித்ரா பேசியது சோஷியல் மீடியாவில் பூதகரமானது. இந்நிலையில், ரச்சிதா அடுத்தவர் வாழ்க்கையில் தலையிடாதீர்கள் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் சரியான விஷயத்திற்கு தனியாக இருந்தாலும் நில்லுங்கள். உண்மை கசக்கதான் செய்யும். அதற்காக உண்மை இல்லை என்று ஆகிவிடாது. என் வாழ்க்கையை மதிப்பிடுபவர்களால் என் வாழ்க்கையை வாழ முடியாது. இது என்னுடைய தனிப்பட்ட போராட்டம். தனியாக போராட விடுங்கள். எல்லாரும் உங்க வேலைய பாருங்க, எங்கள எங்க வேலைய பார்க்க விடுங்க' என்று கூறியுள்ளார்.