தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சினிமாவில் குணசித்திர நடிகையாக வலம் வந்த கவிதா, பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாகவே அவர் கேமரா முன் தோன்றவில்லை. இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில் தன் வாழ்வில் நிகழ்ந்த சோகத்தை கூறியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் யாருக்கும், வரக்கூடாத நிலைமை நடிகை கவிதாவிற்கு வந்திருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் முதலில் மகனை இழந்த கவிதா, அடுத்த சில நாட்களிலேயே கணவரையும் இழந்துள்ளார். இதன் காரணமாக மன உளைச்சலில் 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார். இதனையடுத்து பலரும் கவிதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.