தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
எதிர்நீச்சல் தொடரின் மூலம் டிரெண்டிங் நடிகராக வலம் வரும் மாரிமுத்து. மனதில் பட்டதை பொதுவெளியில் ஓப்பனாக பேசக்கூடியவர். அவர் கொடுத்த பல நேர்காணல்களில் யாருக்கும் பயப்படாமல் வெளிப்படையாக பல கருத்துகளை கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் மாரிமுத்து ஜோதிடர்களுக்கு எதிராக அடுக்கடுக்காக பல கருத்துகளை கூறி எதிர்தரப்பினரை வாயடைத்தார். அந்த வீடியோவானது தொடர்ந்து சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் வைரலானது. தற்போது அந்த வீடியோவை பார்த்த பழ.ஆறுமுகம் என்ற நபர் மாரிமுத்துவின் கருத்துகளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என கூறி வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸுக்கு மாரிமுத்து 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்போவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.