ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' |
இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகி அந்தஸ்த்தில் வந்திருக்க வேண்டியவர் ரோஷினி ஹரிப்ரியன். சின்னத்திரையில் நம்பர் 1 சீரியலாக வலம் வந்த 'பாரதி கண்ணம்மா' தொடரில் ஹீரோயினாக நடித்து கொண்டிருந்ததால் தனக்கு வந்த சில முத்தான சினிமா வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டார். அதில் ஒன்று தான் 'ஜெய்பீம்'. எனவே, இனிமேலும் சினிமா வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்பதால் சீரியலை ஒதுக்கிவிட்டு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள ரோஷினி இப்போதெல்லாம் அடிக்கடி போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ரோஷினியின் அழகில் மயங்கிய நெட்டீசன்கள் அவரை டார்க் சாக்லெட் என வர்ணித்துள்ளனர்.