'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் நடித்து வருகிறவர் அபி நவ்யா. சித்திரம் பேசுதடி, கண்மணி, பிரியமானவள், சிவா மனசுல சக்தி போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.
இவரும் ஜீ தமிழ் சேனனில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை தொடரில் நடித்து வரும் தீபக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். காதலுக்கு இருவரின் குடும்பத்தாரும் பச்சைகொடி காட்டியதால் கடந்த ஆண்டு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
கொரோனா பரவல் காரணமாக தள்ளி போடப்பட்டு வந்த திருமணம் இப்போது முடிந்துள்ளது. மாங்காட்டில் நடந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.