புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நடிகராகவும் பயணித்து வருகிறார் இயக்குனர் செல்வராகவன். சாணிக்காயிதம் படத்தை முடித்துவிட்டர் அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு தனது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் ‛‛இன்னொருவர் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நொடியே உங்களுக்கு குழி தோண்டப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என செல்வா பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையே உள்ள மோதலை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டுள்ளனர்.