Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு | ராமராஜனை சந்தித்த நடிகை கனகா | தாய் கிழவி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார் | 'ஜனநாயகன்' வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஜன.15ல் விசாரணை? | பராசக்தி படத்திற்கு இப்படி வாழ்த்தினார் ரஜினி : சிவகார்த்திகேயன் | ஜனநாயகன் பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செத்து, பிழைத்தேன்: செல்வராகவன் உருக்கம்

16 டிச, 2025 - 03:47 IST
எழுத்தின் அளவு:
Dead,-alive-Selvaraghavan-Urukkam
Advertisement

இயக்குனர் செல்வராகவன் தான் அறிமுகப்படுத்திய நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்தார். சில ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர், பின்னர் விவாகரத்தும் செய்து கொண்டனர். அதற்பிறகு பிரபல ஆடிட்டர் குடும்பத்தை சேர்ந்த கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

இவர்கள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தது. ஒரு மகள், இரண்டு மகன்கள். தற்போது செல்வராகவன், கீதாஞ்சிலி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தனது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து செல்வராகவன் படங்கள் அனைத்தையும் கீதாஞ்சலி நீக்கியதை தொடர்ந்து இந்த விஷயம் வெளியில் தெரிந்தது.

இதுகுறித்து கீதாஞ்சலி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் செல்வராகவன் சில மாதங்களுக்கு முன் அளித்துள்ள ஒரு பேட்டி வைரலாகி உள்ளது.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நான் மிக மோசமான காலகட்டத்தில் இருந்து விலகி வந்து உட்கார்ந்து இருக்கிறேன். கிட்டத்தட்ட செத்துப் பிழைத்து இருக்கிறேன் என்று கூறலாம். இதற்கு என்ன காரணம் என்று நான் இப்போது சொல்ல மாட்டேன். விரைவில் உங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

அவர் அப்போது இப்படி பேசிய விஷயம், இவர்கள் இடையேயான பிரிவை தான் குறிப்பதாக வலைதளங்களில் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
3 மணி நேரத்திற்கு மேல் ஓடப் போகும் 'ஜனநாயகன்' ?3 மணி நேரத்திற்கு மேல் ஓடப் போகும் ... எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Premanathan S - Cuddalore,இந்தியா
18 டிச, 2025 - 09:12 Report Abuse
Premanathan S சினிமாக்காரர் அப்படிதான்
Rate this:
Premanathan S - Cuddalore,இந்தியா
18 டிச, 2025 - 09:12 Report Abuse
Premanathan S நமது மக்கள் சினிமாக்காரன் என்றாலே அவர்கள் தெய்வம் என்று கும்பிடு போடுபவர்கள்
Rate this:
17 டிச, 2025 - 03:12 Report Abuse
முருகன் முன்றாவது திருமணம் மட்டும் நிச்சயம் நடக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in