ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! |
‛ஜீ5' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ‛சர்வைவர்' நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நடிகை இந்திரஜா அளித்த பேட்டி: இதில் பங்கேற்க வேண்டுமா என யோசித்தேன். பயமும் இருந்தது. அப்பா தைரியம் கொடுத்ததால் பங்கேற்றேன். நிகழ்ச்சி நான் எதிர்பார்த்தது போலவே சவாலாக இருந்தது. இனிமேல்தான் சாவல்கள் அதிகமாக இருக்கும். ஒரு சில தருணத்தில் எனக்கு அழுகையே வந்து விட்டது. ஆனால் இதையெல்லாம் ஒத்துக் கொண்டு தான் இங்கு வந்தேன் என்பதால், பொறுத்துக் கொண்டேன். வலிமை மட்டுமின்றி அதிர்ஷ்டமும் இருந்தால் இதில் வெற்றி பெற முடியும். இதில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.