'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! |

‛ஜீ5' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ‛சர்வைவர்' நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நடிகை இந்திரஜா அளித்த பேட்டி: இதில் பங்கேற்க வேண்டுமா என யோசித்தேன். பயமும் இருந்தது. அப்பா தைரியம் கொடுத்ததால் பங்கேற்றேன். நிகழ்ச்சி நான் எதிர்பார்த்தது போலவே சவாலாக இருந்தது. இனிமேல்தான் சாவல்கள் அதிகமாக இருக்கும். ஒரு சில தருணத்தில் எனக்கு அழுகையே வந்து விட்டது. ஆனால் இதையெல்லாம் ஒத்துக் கொண்டு தான் இங்கு வந்தேன் என்பதால், பொறுத்துக் கொண்டேன். வலிமை மட்டுமின்றி அதிர்ஷ்டமும் இருந்தால் இதில் வெற்றி பெற முடியும். இதில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.