ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த அவரது 25ஆவது படமான பூமி கடந்த ஜனவரியில் வெளியானது. அதையடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம்ரவி அடுத்தபடியாக புதிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
அந்த வகையில் அஹமது இயக்கத்தில் ஜன கன மன படத்தில் நடிப்பவர் அடுத்து ஏற்கனவே தன்னை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ஜெயம்ரவி. ஆக்சன் கதையில் உருவாகும் இந்தபடத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.