எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இயக்குனர் மிஷ்கின் தற்போது பிசாசு-2 படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நாடெங்கும் நேற்று நமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிய நிலையில் பெண் காவலர் ஒருவர் மிஷ்கினின் சட்டையில் தேசியக் கொடியை அணிவித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. இந்த புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் மிஷ்கின், சுதந்திர தினத்தன்று பெண் காவலர் ஒருவர் தனக்கு தேசியக் கொடி அணிவித்து பெருமிதப்பட வைத்துவிட்டார் என கூறியுள்ளார்.