'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
பிரபு ஜெயராம் இயக்கும் படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. படத்திற்கு என்ன சார் உங்க சட்டம் என தலைப்பு வைத்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் அளித்த பேட்டி: அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை மையக்கருவாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ‛ஒரு வீடு இரு வாசல் பட பாணியில் இரண்டு கதைகள் இருக்கும். ‛பீச்சாங்கை கார்த்திக் நாயகனாக நடிக்க, சவுந்தர்யா, அயிரா நாயகியராக நடித்துள்ளனர். இதில், ரோகிணி, ‛ஜூனியர் பாலைய்யா உள்ளிட்ட, 12 பேர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.