பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் | புதிய அப்டேட் கொடுத்த ராஜமவுலி | 55 வயதான கேஜிஎப் நடிகர் புற்றுநோயால் மரணம் | பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு |

‛உன்னை சரணடைந்தேன்' படம் மூலம் இயக்குனர் ஆனவர் சமுத்திரகனி. தொடர்ந்து நாடோடிகள் படம் மூலம் பிரபலமான இவர், நடிகராகவும் அசத்தி வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் இன்று(ஏப்., 26) தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது பிரசாந்தின் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் சமுத்திரகனி. படப்பிடிப்பு தளத்தில் சமுத்திரகனியின் பிறந்தநாளை பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், தியாகராஜன் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.