ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா | திரிஷா போன்ற அமெரிக்கா பெண் ஒருவர் என் மீது காதல் வயப்பட்டார் : நடிகர் பாலா புது தகவல் | எம்புரான் படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை : சுரேஷ் கோபி | நடிகையை கடத்தி துன்புறுத்த திலீப் தான் பணம் கொடுத்தார் : முதல் குற்றவாளி பல்சர் சுனில் பரபரப்பு பேச்சு | குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! |
‛உன்னை சரணடைந்தேன்' படம் மூலம் இயக்குனர் ஆனவர் சமுத்திரகனி. தொடர்ந்து நாடோடிகள் படம் மூலம் பிரபலமான இவர், நடிகராகவும் அசத்தி வருகிறார். தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் இன்று(ஏப்., 26) தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது பிரசாந்தின் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார் சமுத்திரகனி. படப்பிடிப்பு தளத்தில் சமுத்திரகனியின் பிறந்தநாளை பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், தியாகராஜன் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர். இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.