25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. அதன்பின் அரசியல் சுழலில் சிக்கி, சினிமாவில் ஓரம் கட்டப்பட்டார். பின்னர் சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடிக்கவில்லை. அவர் நடித்து வந்த 24ம் புலிகேசி படமும் டிராப் ஆனது. மற்றொரு படமும் வேறு ஒரு நடிகருக்கு சென்றது. இதனால் பெரும்பாலும் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த வடிவேலு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் மனோபாலா, கங்கை அமரன், சந்தானபாரதி, சஞ்சய் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடிவேலு உடன் இவர்கள் இருக்கும் போட்டோ சமூககவலைதளங்களில் வைரல் ஆனது. பலரும் மீண்டும் வாங்க வடிவேலு என கருத்து பதிவிட்டுள்ளனர்.