8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிக பட்ஜெட் காரணத்தால் இதன் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தை இயக்கியுள்ள சிவகுமார் முருகேசன் என்பவரின் கதையை கேட்டு சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளனர் என்கிறார்கள். ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் 'அமரன்' படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் வருகின்ற நாட்களில் இந்த படம் குறித்து கூடுதல் தகவல் கிடைக்கும் என்கிறார்கள்.




