'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

'பேட்டை, கொசலை' ஆகிய புத்தகங்களை எழுதியவர் தமிழ்ப் பிரபா. இவர் தமிழ் சினிமாவில் கதை, எழுத்தாளர் ஆக 'சார்பட்டா பரம்பரை, ப்ளூ ஸ்டார், காந்தா, தங்கலான், சொர்க்கவாசல்' உள்ளிட்ட படங்களுக்கு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு வருடங்களாக திரைக்கதை எழுத்தாளர் ஆக பணியாற்றியவர் தற்போது இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார் தமிழ்ப் பிரபா. இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.