பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

தங்க மீன்கள் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் பரியேறும் பெருமாள். திருநெல்வேலி மண்வாசனைக் கதையில் உருவான இந்த படத்தில் கதிர், கயல் ஆனந்தி யோகிபாபு, மாரிமுத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படத்திற்கு தமிழகமெங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் முதல் வாரத்திற்கு பிறகு இரண்டாவது வாரத்தில் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், அக்டோபர் 12-ந்தேதியான நாளை முதல் இந்த பரியேறும் பெருமாள் படம் கர்நாடகாவில் வெளியாகிறது. இந்த தகவலை அப்படக்குழு வினர் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.