குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? |
ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் என்று அறியப்பட்டு பேசப்பட்டவர் ஜெயம்ரவியின் அண்ணனான ஜெயம்ராஜா. இனி அவர் மோகன்ராஜாவாம். மோகன்ராஜா முதன் முதலில் சுயமாக கதை உருவாக்கி எடுத்துள்ள படம் தனி ஒருவன்.
இப்படம் பற்றி., பேசும்போது இது எனக்குள் பலநாள் ஏன் நான்கு ஆண்டுகளாக பதியம் போட்டு வைத்திருந்த கதை. நாமாக சொந்தமாக சுயமாக சிந்தித்து காப்பி அடிக்காமல் எடுக்க வேண்டும் என்று எனக்குள் ஒரு வேகம். அப்படி உருவானது தான் தனி ஒருவன் .இந்தக் கதையின் ஆதாரம், மூலம் எல்லாமே பத்திரிகைச் செய்திகள்தான் நம்மூர்களில் பத்திரிகைச் செய்திகளில் அவ்வளவு சினிமாக் கதைக்கான கருக்கள் ,கதைகள் ,தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் அதைப் படித்துவிட்டு தூக்கிப் போட்டு விடுகிறார்களே தவிர தொடர்ந்து சிந்திப்பதில்லை செயல்படுவதில்லை.எப்போதும் பத்திரிகைகள் தங்கள் கடமையை ஆற்றி வருகின்றன. ஆனால் படிக்கிறவர்கள் எதுவும் செய்வதில்லை. "என்றார். சாக்லேட் பாய் இமேஜ் கொண்ட அரவிந்தசாமியை வில்லனாக்கியது ஏன்? என்ற போது