ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் |
தற்போது கவலை வேண்டாம், திருநாள் ஆகிய இரண்டு படங்களில் நடிக்கிறார் ஜீவா. இதில் ஈ படத்தை அடுத்து திருநாள் படத்துக்காக மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார் ஜீவா. இந்த படத்தை கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய ராம்நாத் இயக்குகிறார். காமெடி, ரொமான்டிக் கதையில் உருவாகி வரும் திருநாள் படப்பிடிப்பு தற்போது கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜீவாவிடம் கதை சொல்ல சென்னையில் முட்டி மோதிக்கொண்டு திரிந்த சில இளவட்ட டைரக்டர்கள் கும்பகோணம் சென்றால் அவரை எளிதில் சந்தித்து விடலாம் என்று அங்கு படையெடுத்தார்களாம்.