ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்தி சினிமா பெரிதாக கைகொடுக்காததால் மீண்டும் தமிழ், தெலுங்கிற்கு வந்து விட்டார் தமன்னா. தமிழில் ஆர்யாவின் புதிய படமான வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் நடித்து வருபவர், தெலுங்கில் பாகுபாலி படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு தெலுங்கில் கவர்ச்சி ஆயுதத்தை முன்வைத்து நடித்த தமன்னா இந்த படத்தில் வாள் என்ற ஆயுதமேந்தி நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், தெலுங்கில் முழுவீச்சில் நடித்துக்கொண்டிருந்த நயன்தாரா ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட சில நடிகைகளின் கவனம் தற்போது தமிழ் சினிமா பக்கம் திரும்பியிருப்பதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுததி ஆந்திராவில் இன்னும் அதிகப்படியான படங்களை கைப்பற்றுவதில் தீவிரமடைந்திருக்கிறாராம் தமன்னா.