பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகை ஷோபனா மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து 90ஸ் காலகட்டத்தில் கலக்கியவர் . தற்போது குறிப்பிட்ட சில படங்களில் அவரின் கதாபாத்திரத்தை மனதில் வைத்து மட்டுமே படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மோகன்லால் உடன் அவர் நடித்த தொடரும் படம் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தெலுங்கில் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் 'பெத்தி'. ஏற்கனவே இந்த படத்தில் சிவராஜ் குமார், ஜான்வி கபூர், ஜெகபதி பாபு ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். இப்போது இவர்களுடன் இணைந்து நடிகை ஷோபனாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.