தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மூத்த நடிகர்களில் ஒருவர். ஆனால் தற்போதும் ஒரு வருடத்திற்கு 2 அல்லது 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஏன் இயக்குனர் ராஜமவுலியுடன் இணையவில்லை என்கிற கேள்விக்கு அவர் கூறியதாவது, "ராஜமவுலி ஒரு படத்திற்கு மூன்று, நான்கு வருடங்கள் எடுத்து கொள்கிறார். அதனால் என்னால் ஒரே படத்தில் அவ்வளவு காலம் நடிக்க முடியுமா என்பது குறித்து தெரியவில்லை. நான் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அதனால் தான் அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.