நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்து எந்த ஹீரோவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் வெங்கட் பிரபு அளித்த ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தேன். ஆனால் விஜய் கால்சீட் கிடைத்ததால் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் படத்தை இயக்கினேன். அடுத்தபடியாக சத்யஜோதி நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கப் போகிறேன். அது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனது அடுத்த படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் விரையில் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு.
வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் நடிப்பது சிவகார்த்திகேயனா? இல்லை வேறு ஹீரோவா? என்பது விரைவில் தெரியவரும்.