கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
கடந்த ஆண்டில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வெளிவந்த படம் 'மார்க் ஆண்டனி'. இப்படம் ஆதிக் மற்றும் விஷால் இருவரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றி பெற்றது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் தற்போது அஜித் குமாரை வைத்து ' குட் பேட் அக்லி' படத்தை உருவாக்கி வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்போது ‛குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு மீண்டும் விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தின் இரண்டாம் பாகத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.