பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கில் தசரா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கத்தில் நானி அவரது 33வது படத்தில் நடிக்கின்றார். இதனை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் இந்த படத்திற்கு 'தி பாரடைஸ்' என தலைப்பு வைத்துள்ளதாகவும் சமீபத்தில் அறிவித்தனர்.
இந்த நிலையில், சிரஞ்சீவியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தசரா பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க உள்ள இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை நடிகர் நானி தயாரிக்கவுள்ளார். இது குறித்த போஸ்டரை நானி மற்றும் சிரஞ்சீவி பகிர்ந்துள்ளனர். 'தி பாரடைஸ்' படப்பிடிப்பு முடிந்ததும் இப்படம் துவங்க உள்ளது.