'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |
தெலுங்கு நடிகர் ரவி தேஜா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் கடந்த சில வருடங்களாக அவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் ரவி தேஜாவை சந்தித்து கதை ஒன்றை கூறியுள்ளார். இந்த கதை ரவி தேஜாவிற்கு பிடித்துள்ளதால் விரைவில் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகும் என தெரிகிறது. சுந்தர். சி தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிவடைந்த பிறகு ரவி தேஜா படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.