டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் |

தெலுங்கு நடிகர் ரவி தேஜா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் கடந்த சில வருடங்களாக அவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் ரவி தேஜாவை சந்தித்து கதை ஒன்றை கூறியுள்ளார். இந்த கதை ரவி தேஜாவிற்கு பிடித்துள்ளதால் விரைவில் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாகும் என தெரிகிறது. சுந்தர். சி தற்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிவடைந்த பிறகு ரவி தேஜா படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.