'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடர் மக்களின் மனதை வென்று டாப் இடத்தை பிடித்தது. இந்த தொடரில் ஹீரோயினாக நடித்த மதுமிதாவுக்கு மிகப்பெரும் அளவில் பெயர் புகழ் கிடைத்து தமிழ் சின்னத்திரையில் முன்னணி ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்தார். எதிர்நீச்சல் -2 தொடருக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இதிலும் மதுமிதாவே ஹீரோயினாக நடிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் எதிர்நீச்சல் 2 வில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். அ
வர் இன்று, (அக்டோபர் 2) வெளியிட்டுள்ள பதிவில், 'சில காரணங்களுக்காக நான் எதிர்நீச்சல் 2 தொடரில் தொடரப்போவதில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எதிர்காலத்தில் புதிய தொடரில் மீண்டும் வந்தால் இதே அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என்று நம்புகிறேன்' என பதிவிட்டுள்ளார்.