ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடர் மக்களின் மனதை வென்று டாப் இடத்தை பிடித்தது. இந்த தொடரில் ஹீரோயினாக நடித்த மதுமிதாவுக்கு மிகப்பெரும் அளவில் பெயர் புகழ் கிடைத்து தமிழ் சின்னத்திரையில் முன்னணி ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்தார். எதிர்நீச்சல் -2 தொடருக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இதிலும் மதுமிதாவே ஹீரோயினாக நடிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் எதிர்நீச்சல் 2 வில் நடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். அ
வர் இன்று, (அக்டோபர் 2) வெளியிட்டுள்ள பதிவில், 'சில காரணங்களுக்காக நான் எதிர்நீச்சல் 2 தொடரில் தொடரப்போவதில்லை. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எதிர்காலத்தில் புதிய தொடரில் மீண்டும் வந்தால் இதே அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என்று நம்புகிறேன்' என பதிவிட்டுள்ளார்.