22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் தனுஷ் தற்போது ராயன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்கி நடித்து வருகின்றார். இதன் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் தேனியில் சத்தமின்றி துவங்கி நடந்து வருகிறது.
இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் எனும் தயாரிப்பாளர் தனது 'டாவுன் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் முதல் படமாக தயாரிக்கின்றார். இப்படத்தை தனுஷின் வுன்டர்பார் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு 'இட்லி கடை' என தலைப்பு வைத்துள்ளதாக டைட்டில் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளார். மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.