பாலிவுட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ் | என் குறைகளை திருத்திக் கொள்கிறேன் : டிடிஎப் வாசன் | கடந்த வாரம் ரிலீசான படங்களின் வரவேற்பு எப்படி? | எனக்கும் கடன் இருக்கு : விஜய்சேதுபதி தகவல் | அமலாக்கத்துறைக்கு வந்த ஸ்ரீகாந்த்: 10 மணி நேரம் விசாரணை | 70 கோடி வசூலித்த 'பைசன்' | பிளாஷ்பேக் : 18 வயதில் இயக்குனரான சுந்தர் கே.விஜயன் | பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம் | 150 ரூபாய் இல்லாமல் கஷ்டப்பட்டேன்: இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் | ''பிரச்னை பண்ணக்கூடாது, ஸ்வீட் ஆக இருக்கணும்'': டிடிஎப் வாசனுக்கு அபிராமி அட்வைஸ் |

கடந்த 2020ம் ஆண்டு ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து திரைக்கு வந்த படம் ‛மூக்குத்தி அம்மன்'. அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கப் போவதாக வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய ஆர். ஜே. பாலாஜி தற்போது திரிஷா நடிப்பில் மாசாணி அம்மன் என்ற படத்தை இயக்கும் நிலையில், மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர். சி இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நாளை (செப்.,16) மாலை 6 மணிக்கு அப்படம் குறித்த ஒரு ஸ்பெஷலான அறிவிப்பை வெளியிடப்போவதாக வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.