பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
சின்னத்திரை பிரபலமான அபிராமி தொலைக்காட்சி தொகுப்பாளராக மீடியாவில் அறிமுகமானார். சில படங்களில் நடித்துள்ள அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டு ரசிகர்களிடம் அதிகம் ரீச்சானார். அதன்பிறகு சினிமாவில் முழுநேர நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபிராமிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பான வீரா என்கிற தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆரம்பித்த அபிராமி தற்போது முழுநேர சீரியல் நடிகையாக மாறியிருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மற்றொரு தொடரான நினைத்தேன் வந்தாய் தொடரில் சுடர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜாஸ்மின் ராத் தற்போது விலகிவிட்டார். அவருக்கு பதிலாக சுடர் கதாபாத்திரத்தில் இனி அபிராமி தான் நடிக்கிறார்.