எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால், அதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். கோவையில் உள்ள ஈஷா தியான மையத்திற்கு தனது கணவருடன் சென்றுள்ளார் அமலா பால். அப்போது கணவரின் மடியில் படுத்துக்கொண்டு தான் உறங்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ‛‛ஈஷா மையத்தில் நானும் எனது கணவரும் ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டோம். அன்பு என்பது கொடுப்பது பெறுவது கவனிப்பது பகிர்வது ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. அதோடு மனம் உடல் ஆவியை சந்தோஷப்படுத்துகிறது. இதுதான் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பரிசு என்று குறிப்பிட்டு இருக்கிறார் அமலாபால்.