எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால், அதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். கோவையில் உள்ள ஈஷா தியான மையத்திற்கு தனது கணவருடன் சென்றுள்ளார் அமலா பால். அப்போது கணவரின் மடியில் படுத்துக்கொண்டு தான் உறங்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ‛‛ஈஷா மையத்தில் நானும் எனது கணவரும் ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டோம். அன்பு என்பது கொடுப்பது பெறுவது கவனிப்பது பகிர்வது ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. அதோடு மனம் உடல் ஆவியை சந்தோஷப்படுத்துகிறது. இதுதான் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பரிசு என்று குறிப்பிட்டு இருக்கிறார் அமலாபால்.