2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால், அதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். கோவையில் உள்ள ஈஷா தியான மையத்திற்கு தனது கணவருடன் சென்றுள்ளார் அமலா பால். அப்போது கணவரின் மடியில் படுத்துக்கொண்டு தான் உறங்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ‛‛ஈஷா மையத்தில் நானும் எனது கணவரும் ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டோம். அன்பு என்பது கொடுப்பது பெறுவது கவனிப்பது பகிர்வது ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. அதோடு மனம் உடல் ஆவியை சந்தோஷப்படுத்துகிறது. இதுதான் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பரிசு என்று குறிப்பிட்டு இருக்கிறார் அமலாபால்.