கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குஷ்பூ. அதன் பிறகு 1988ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக உருவெடுத்தார் . கடைசியாக 1989ம் ஆண்டு ஹிந்தியில் பிரேம பதான் என்ற படத்தில் நடித்த குஷ்பூ தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஜர்னி என்று ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதில் ஹிந்தி நடிகர் நானா படேகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தான் இணைந்திருப்பதை தனது எக்ஸ் பக்கத்தில பதிவிட்டுள்ள குஷ்பூ, 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிப்பது புத்துணர்ச்சியை அளித்திருப்பதாகவும், நானா படேகருடன் நடிப்பது உற்சாகமளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.