ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குஷ்பூ. அதன் பிறகு 1988ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக உருவெடுத்தார் . கடைசியாக 1989ம் ஆண்டு ஹிந்தியில் பிரேம பதான் என்ற படத்தில் நடித்த குஷ்பூ தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஜர்னி என்று ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதில் ஹிந்தி நடிகர் நானா படேகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தான் இணைந்திருப்பதை தனது எக்ஸ் பக்கத்தில பதிவிட்டுள்ள குஷ்பூ, 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிப்பது புத்துணர்ச்சியை அளித்திருப்பதாகவும், நானா படேகருடன் நடிப்பது உற்சாகமளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.