நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

நடிகர் மோகன்லாலுக்கு சமீபத்தில் தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கப்பட்ட சமயத்தில் நடிகர் மம்முட்டி தனது வாழ்த்துக்களை மோகன்லாலுக்கு தெரிவித்திருந்தார். அதேசமயம் அவர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க முடியாத சூழல் இருந்தது. அதற்கு முன்னதாக மலையாளத்தில் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ரியாட் என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது கொச்சியில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மோகன்லால், மம்முட்டி, குஞ்சாக்கோ போபன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படப்பிடிப்பிற்கு வருகை தந்த மோகன்லாலை வரவேற்ற மம்முட்டி அவருக்கு சால்வை அணிவித்து தாதா சாஹேப் பால்கே விருது பெற்றதற்காக தனது வாழ்த்துக்களை நேரில் தெரிவித்துக் கொண்டார்..