சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | மறு தணிக்கைக்கு செல்கிறது 'பரமசிவன் பாத்திமா' | ஒரே படத்தோடு நடிப்புக்கு குட்பை சொன்னது ஏன்? - விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா | இப்ப நான் என்ன பண்றது? வடிவேலு பாணியில் புலம்பிய மோகன்லால் பட இயக்குனர் | வெள்ளிக்கிழமை மார்ச் 21ல் வெளியான படங்களின் ரிசல்ட் என்ன? | கைதி பாணியில் உருவாகியுள்ள வீர தீர சூரன் | சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி |
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மித்ரன்.ஆர். ஜவஹர் அடுத்து நடிகர் மாதவனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். தற்போது இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்து பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்திற்கு 'அதிர்ஷ்டசாலி' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கதை மாதவன் எழுதியுள்ளார். மேலும், இதில் கதாநாயகியாக ஷர்மிளா மந்த்ரே மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.