ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மித்ரன்.ஆர். ஜவஹர் அடுத்து நடிகர் மாதவனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். தற்போது இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்து பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்திற்கு 'அதிர்ஷ்டசாலி' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கதை மாதவன் எழுதியுள்ளார். மேலும், இதில் கதாநாயகியாக ஷர்மிளா மந்த்ரே மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.