சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
ஜெயிலர் படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171-வது படத்தில் நடிக்கப் போகிறார். அதோடு ஜெயிலர் படத்தை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ரஜினி. முன்னதாக ரஜினியின் பேரன்களான யாத்ரா, லிங்கா இருவரும் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.