Advertisement

சிறப்புச்செய்திகள்

ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பக்கெட்டில் நிரப்பும் அளவிற்கு பார்வதியை கண்ணீர் சிந்த வைத்த ரன்வீர் சிங் படம்

04 ஆக, 2023 - 06:21 IST
எழுத்தின் அளவு:
Ranveer-Singhs-film-made-Parvathy-cry

பாலிவுட்டில் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் என இரண்டு தளங்களில் வெற்றிகரமாக பயணித்து வருபவர் கரண் ஜோஹர். பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர், கடந்த சில வருடங்களாகவே படத் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனில் இறங்கிய கரண் ஜோஹர் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் ரன்வீர் சிங் கதாநாயகனாகவும், ஆலியா பட் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. குறிப்பாக 90களில் பார்த்த படங்களின் உணர்வை இது கொடுத்திருப்பதாக படம் பார்த்த பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதி இந்த படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என் டி சர்ட்டின் காலர் நனைந்து ஒரு பக்கெட்டில் நிரப்பும் அளவிற்கு கண்ணீர் விட்டேன்'' என்று கூறியுள்ளார். மேலும், ரன்வீர் சிங் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு பற்றி குறிப்பிட்டுள்ள பார்வதி, “எனக்கும் இப்போது ஒரு ராக்கிவாலா தேவைப்படுகிறார்” என்று பாராட்டியுள்ளார்.

பார்வதியின் பாராட்டுக்கு ரன்வீர் சிங் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசித்த அருண் விஜய்திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை ... சென்னை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய சினிமா நகரம் சென்னை அடுத்த குத்தம்பாக்கத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in