‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழில் 'நிமிர்ந்து நில்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு உத்தம வில்லன், என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் தேனிலவு பயணமாக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் ஹாலிவுட் நடிகைகள் ஸ்டைலில் கணவருடன் பிகினி உடையில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார். அந்த படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அவை வைரலாக பரவி வருகிறது.