நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
கார்த்திகி கொன்சால்வெஸ் இயக்கத்தில் உருவான 'த எலிபென்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது. அப்படத்தில் யானை வளர்ப்பாளர்களாக நடித்த கணவன், மனைவியான பொம்மன், பெல்லி ஆகியோரை இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவினர் படக் குழுவினரை அழைத்து பாராட்டி பெருமைப்படுத்தியுள்ளனர். பொம்மன், பெல்லி ஆகியோருக்கு தனது எண் பதிவிட்ட ஜெர்ஸியை வழங்கி கௌரவித்தார். இன்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியிலும் சிறப்புப் பாராட்டு விழா ஒன்றையும் நடத்த உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு யானைகள் நலனுக்கான நன்கொடையையும், படத்தில் பங்கேற்ற அம்மு, ரகு யானைகளுக்கான அன்றாட செலவுகளுக்கான தொகையையும் வழங்க உள்ளார்கள்.